இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

ஏன் சுப காரியங்களில் கருப்பு நிற ஆடைகள் விலக்கப்படுகிறது தெரியுமா?

ஏன் சுப காரியங்களில் கருப்பு நிற ஆடைகள் விலக்கப்படுகிறது தெரியுமா?
At ஜனவரி 05, 2024
பொதுவாக, சுப காரியம் என்றால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் சுபத்தன்மைகள் கொடுக்கக்கூடிய பொருட்களும் பஞ்சபூத சக்தியும் அங்கே நிறைந்திருக்கும். அது போன்ற இடங்களில் கருப்பு நிற ஆடைகள் அணிவது, அந்த நிறத்தினால் அதை அணிபவருக்கு உடல் சோர்வும் எண்ணங்களில் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. 

மேலும் இந்த கருப்பு நிறம் ஆனது எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கும் எதிர்மறையான கருத்தை வெளிப்படுத்துவதற்குமான நிறமாக உலக மக்களால் கருதப்படுகிறது. இவை அங்கு இருக்கும் பிறருக்கும் இந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் நம் முன்னோர்கள் கருப்பு நிறத்தில் ஆடைகளை தவிர்த்து வந்தார்கள். எனவே, சுப நிகழ்வுகளில் கருப்பு நிறத்தை தவிர்ப்பது நன்று. ஆகையால், இந்த நிறம் தவிர்க்கக்கூடியதே அன்றி பயன்படுத்தக் கூடியது அல்ல.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக