அறத்திணை

வலைதளத்திற்கு வருக

Recent Posts

கூட்ட நெரிசலும் தனிமனிதப் பொறுப்பும்

கூட்ட நெரிசலும் தனிமனிதப் பொறுப்பும்
At செப்டம்பர் 29, 2025
மன்னராட்சி காலங்களில், மக்கள், தங்கள் மன்னர்களுக்காகவும், மன்னர்கள் தங்கள் மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்து, ஒருவர்கொருவர் அர்பணிப்புடன...

Comments: 0

இராவணன் தமிழனா?

இராவணன் தமிழனா?
At செப்டம்பர் 27, 2025
இந்த கேள்விக்கான புரிதலை ஏற்படுத்தும் விதமான ஓராய்வுக் கட்டூரை. ராவணன் ஒரு தமிழன் என்று கூறி, அவன் செய்த செயல்களுக்கு ஆதரவும் போற்றுதலும் செ...

Comments: 0

தமிழ் சங்க இலக்கியம் மற்றும் புலவர்கள் பெயர்கள்

தமிழ் சங்க இலக்கியம் மற்றும் புலவர்கள் பெயர்கள்
At செப்டம்பர் 26, 2025
தமிழ் புலவர் பெருமக்களின் பெயர்களை அகரவரிசைப்படி உள்ளது. இது விக்கிப்பீடியா  என்ற வலைதளத்தில் அடிப்படையாகக் கொண்டு அகர வரிசைப்படி தொகுத்து வ...

Comments: 0

ஆணவமும் பிடிவாதமும் அழிவை தரும்

ஆணவமும் பிடிவாதமும் அழிவை தரும்
At செப்டம்பர் 23, 2025
ஆணவம் அல்லது பிடிவாதம் என்பது ஒரு இயல்பாக இருக்கும் குணம். ஆனால், அது எல்லை மீறும்போது, அழிவுக்கு வழிவகுக்கும் ஒரு மோசமான நிலையாக மாறுகிறது....

Comments: 0

தெரியாத மாத்திரைகளால் ஏற்பட்ட சிக்கல்!

தெரியாத மாத்திரைகளால் ஏற்பட்ட சிக்கல்!
At செப்டம்பர் 20, 2025
ஒருநாள் வெளியூர் சென்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எனக்கு வயிற்றில் ஒரு எரிச்சலும் வலியும் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல், அருகில் இருந்த ஒர...

Comments: 0

அழிக்க நினைப்பவர்களுக்கு அகத்தியர் சொன்ன நீதி

அழிக்க நினைப்பவர்களுக்கு அகத்தியர் சொன்ன நீதி
At செப்டம்பர் 04, 2025
முனிவர்களின் ஆற்றல் மற்றும் தவ வலிமை ஆகியவற்றை அறிந்து, அவர்களை தங்கள் பசிக்கு உணவாக்க விரும்பிய அசுரர்கள், வாதாபி மற்றும் வில்வலன் என இரு...

Comments: 0

தெய்வத்தின் இலக்கணம்

தெய்வத்தின் இலக்கணம்
At ஜூலை 06, 2025
நாம் அன்றாடம் வணங்கும் தெய்வம், நம் வாழ்க்கையில் துணையாக இருந்து, நம்மை நல்வழிப்படுத்தும்... அப்பேற்பட்ட தெய்வம், அதன் நிலை அறிந்திட வேண்டும...

Comments: 0

தெய்வ மனம்

தெய்வ மனம்
At ஜூன் 27, 2025
நாம் கோவிலுக்கு செல்வது மன அமைதியையும் நிறைவையும் பெறுவதற்கு தான். அவ்வாறு நாம் கோவிலுக்குச் சென்று, நம் வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் தெ...

Comments: 0

ஏன் குழந்தைகளுக்கு இறைவனுடைய பெயரை வைத்தார்கள் நம் முன்னோர்கள்

ஏன் குழந்தைகளுக்கு இறைவனுடைய பெயரை வைத்தார்கள் நம் முன்னோர்கள்
At ஜனவரி 10, 2025
நம் நாட்டில் மட்டுமே, பெரும்பாலான குழந்தைகளுக்கு, கடவுளின் பெயரை வைத்திருப்பார்கள். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கூட, அவை கடவுளின் பெய...

Comments: 0

வயதான விவசாயின் சிறுகதை

வயதான விவசாயின் சிறுகதை
At டிசம்பர் 09, 2024
அன்று ஒரு நாள், காலையில் சாரல் மழை, ஃபெங்கல் புயல் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. மழைக்கு நடுவே ஒரு தேநீர். மழையும் சற்று தேனீர் இட...

Comments: 0